1 முதல் 11 - ம் வகுப்பு வரை படிக் கும் மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி வழங்கும் உத்தரவை தனியார் பள்ளிகள் மீறக்கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் , முழு ஊடரங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது . இதனால் பள்ளி களுக்கு விடுமுறை அளிக்கப் பட்டு , மாணவர்களுக்கு இணைய தள வழியில் பாடங்கள் நடத்தப் பட்டு வருகின்றன . மேலும் , 1 முதல் 11 - ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது.
Friday, May 21, 2021
New
1 முதல் 11 வரை கட்டாயத் தேர்ச்சி - உத்தரவை மீறினால் நடவடிக்கை - தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை.
About ஆசிரியர் செய்தி
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Newer Article
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு - தமிழக முதலமைச்சர் அறிவிப்பு
Older Article
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரி பொதுத்தேர்வு - திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.
Tags
All pass
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment